தன்மையில்லா மனம்
வெட்கம் இல்லை வெளிவேஷம் இல்லை.
நடைமுறையில் நடக்காத காரியம் இன்னிலை.
மார்க்கத்துடன் மனம் ஒன்றுசேர்வதனால்
உள்ள, இல்லாப் பொருள்கள்
உயிர்பெற்று தலைதரித்து ஆடுகின்றன.
பயண, பாதை இரண்டும் நாம் வகுத்தனவை.
நமது அகத்தினால் உருவாக்கப்பட்ட
ஜாலம் நிறைந்த தன்மையற்ற
காற்றுக் கட்டிடங்கள்.
செய்வதற்கோர் தொழிலை நாடி
சிந்தனைக்கு கவிதை கோரி
வேதனக்கு விதிக்கும் பல
ழூதனக் கருவிகள் சமைத்து
நிழல்போன்ற அக்கருவிகளை நிஜமாக நம்பி
அவற்றுள் ஒன்று கலந்து மகிழ்ந்து வருந்தி
நடத்தும் பித்தலாட்டத்தை விடுவது-
கட்டிய கயிலியை உதரித் தள்ளி
விட்ட மேனிக்கு வியப்பொன்றும் இல்லாது
அப்படியே பிறந்த அந்த அலங்கோலத்துக்கு
சமம் நிர்வாணம்.
Friday, June 29, 2007
வேட்டையாட்டம்
இருக்கும் நிம்மதியை விட்டுவிட்டு
இல்லாததை தேடுகிறேன்.
இதன்பேர்தான் வேட்டை.
குழப்பம் இல்லத நிலை அடையுமின்
உயிர் உடலில் தங்குவதில்லை- ஆக
வேட்டையின் விளைவு இதுவா
இல்லை வீஇண் பலியா? என்ற கேள்விக்கு பதில்
வேடனைக் கேட்டால் ஒன்று; விலங்கினை கேட்டால்?
கண்கட்டி வாய்போத்தி செவிகளை உள்செலுத்துமின்
நினைவில் வரும் தங்கமான்
நான் என்னும் சுயநினைவில் விளையும்
நல்லதொறு விந்தைப் பொருள்.
உயிரைக் கொல்வதனால் வேடனும்
தன்னுயிரின் ஓர் பங்கினை இழக்கின்றான்.
உயிரில்லா இயற்பொருளுக்கு
உணர்வளிக்கும் வல்ல மன விலங்கின்
கற்பனையாம் தங்க முட்டைகளை
இழக்க மறுக்கின்றேன்; இந்த மறுப்பே
மனிதயியல்பு போலும்.
நான் இறைவனோடு இணைய விரும்பவில்லை
இப்படிக்கு்,
வேடன், விலங்கு, வேட்டை.
இல்லாததை தேடுகிறேன்.
இதன்பேர்தான் வேட்டை.
குழப்பம் இல்லத நிலை அடையுமின்
உயிர் உடலில் தங்குவதில்லை- ஆக
வேட்டையின் விளைவு இதுவா
இல்லை வீஇண் பலியா? என்ற கேள்விக்கு பதில்
வேடனைக் கேட்டால் ஒன்று; விலங்கினை கேட்டால்?
கண்கட்டி வாய்போத்தி செவிகளை உள்செலுத்துமின்
நினைவில் வரும் தங்கமான்
நான் என்னும் சுயநினைவில் விளையும்
நல்லதொறு விந்தைப் பொருள்.
உயிரைக் கொல்வதனால் வேடனும்
தன்னுயிரின் ஓர் பங்கினை இழக்கின்றான்.
உயிரில்லா இயற்பொருளுக்கு
உணர்வளிக்கும் வல்ல மன விலங்கின்
கற்பனையாம் தங்க முட்டைகளை
இழக்க மறுக்கின்றேன்; இந்த மறுப்பே
மனிதயியல்பு போலும்.
நான் இறைவனோடு இணைய விரும்பவில்லை
இப்படிக்கு்,
வேடன், விலங்கு, வேட்டை.
மனத்தொழில் நமது
மனத்தொழில் கடினம்,
கால்மணி நேரத்தில் ஒரு சிறிய ஓசையை
ஒலிக்குமாறு கேட்டதற்கு
கிடைத்ததென்னவோ சம்மந்தமில்லாத
சிலுசிலுப்பு.
நடப்பது என்னவென்று கவணித்தால்
எண்ண வெள்ளத்தில் ஒன்று கலந்தது.
ஒன்றும் நடக்கவில்லை என்பது
ஏமாற்றோ என்னவோ.
ஆகமொத்தம் கைவசம் இருக்கும்
காரியம் கடிணம்!
கண்ணை மூடியதும் காட்சிகள் ஏராளம்.
காதைப் பொத்தின் கலகலப்பு, கோஷமயம்.
இல்லாத புலங்களில் தொல்லை இல்லாத கணமில்லை.
செய்வதெண்று எடுத்துக் கொண்டால்
சிய்து முடிக்கவேண்டும்
கடனோ பலனோ, இத்தொழில் நமதாயிற்று.
கால்மணி நேரத்தில் ஒரு சிறிய ஓசையை
ஒலிக்குமாறு கேட்டதற்கு
கிடைத்ததென்னவோ சம்மந்தமில்லாத
சிலுசிலுப்பு.
நடப்பது என்னவென்று கவணித்தால்
எண்ண வெள்ளத்தில் ஒன்று கலந்தது.
ஒன்றும் நடக்கவில்லை என்பது
ஏமாற்றோ என்னவோ.
ஆகமொத்தம் கைவசம் இருக்கும்
காரியம் கடிணம்!
கண்ணை மூடியதும் காட்சிகள் ஏராளம்.
காதைப் பொத்தின் கலகலப்பு, கோஷமயம்.
இல்லாத புலங்களில் தொல்லை இல்லாத கணமில்லை.
செய்வதெண்று எடுத்துக் கொண்டால்
சிய்து முடிக்கவேண்டும்
கடனோ பலனோ, இத்தொழில் நமதாயிற்று.
சுதந்திர தாகம்
சுதந்திரம்- இந்த வார்த்தைக்குத் தான்
பொருள் ஏராளம்.
தேசங்கள் அடிமைப்பட்டன, பிறகு
விடுதலை பெற்றன.
நிரம், குணம், பிறந்த குலம் என்றென்று
காரணங்களைக் குவித்து
கருத்தினை நிராகரித்து
கோடானு கோடி மக்கள் ஒருத்தரை யொருவர்
அடிமைப் படுத்தி அல்லல் கொடுத்து
அராஜகம் புறிந்தது ஒரு பக்கம்.
மறுபக்கமோ மனதின் கடிவாளங்கள்.
இதுதான் இன்பம் இதுதான் வாழ்க்கை
என்றென்று கர்ப்பனைகளில்
தன்னைத் தானே பூட்டிவிட்டு,
நடந்து முடிந்த சம்பவங்களின் தன்மையின்மையை
சட்டமாக சமைத்து விதிகளை வகுத்து,
நிகழாத எதிர்பார்ப்புகளை யாகத்தில்
நெய்யாம் ஆசைகளினால் மூட்டி
சுதந்திரம் என்னும் சுலபமான சுயநிலையினை
சுட்டுப் பொசுக்கி சூத்திரத்தில் தன்னைத்தானே
ஆட்டிவைக்கும் அடிமைத்தனம்- என்று தணியும்?
பொருள் ஏராளம்.
தேசங்கள் அடிமைப்பட்டன, பிறகு
விடுதலை பெற்றன.
நிரம், குணம், பிறந்த குலம் என்றென்று
காரணங்களைக் குவித்து
கருத்தினை நிராகரித்து
கோடானு கோடி மக்கள் ஒருத்தரை யொருவர்
அடிமைப் படுத்தி அல்லல் கொடுத்து
அராஜகம் புறிந்தது ஒரு பக்கம்.
மறுபக்கமோ மனதின் கடிவாளங்கள்.
இதுதான் இன்பம் இதுதான் வாழ்க்கை
என்றென்று கர்ப்பனைகளில்
தன்னைத் தானே பூட்டிவிட்டு,
நடந்து முடிந்த சம்பவங்களின் தன்மையின்மையை
சட்டமாக சமைத்து விதிகளை வகுத்து,
நிகழாத எதிர்பார்ப்புகளை யாகத்தில்
நெய்யாம் ஆசைகளினால் மூட்டி
சுதந்திரம் என்னும் சுலபமான சுயநிலையினை
சுட்டுப் பொசுக்கி சூத்திரத்தில் தன்னைத்தானே
ஆட்டிவைக்கும் அடிமைத்தனம்- என்று தணியும்?
கலங்கும் மனம்
கண்மூடின் - நூறு லோகங்கள்
சகித்துக் கொண்டேந் ஏனெனின் இவை
தடுமாறும் என் சித்தத்தின் சிதரல்கள்.
ஓர்மனது என்னும் விந்தை லோகத்தின்
சிற்றரசாங்கங்கள்- சேர்ந்திருக்க
தவிக்கும் பெருங்காவியத்தின் சுவடுகள்.
கண்விழித்தேன் - கோடானுகோடி லோகங்கள்.
காண்போர் சிரிஷ்டித்தனவை இவை
கலைப் பொருள்கள், கருவிகள்
ஏதும் தனித்து நிற்கும் இயல்பின்றி,
ஒன்றி சமரசம் காணவும் வழியின்றி
தவித்து இயங்கின.
ஆக பல்லாயிறங்கோடி லோகங்களை
ஆக்கி அழித்து மீட்டி இழந்த
நான் என்னும் ஓர் கருத்தா
தன்னைத் தானே உயர்த்தித் தாழ்த்தி
தன் படைப்புகளோடு ஒன்றிப் பிறிந்து
கடைசியில் உருவின்றி காற்றோடு காற்றாக ...
சொல்ல வந்த அந்த ஒரு சொல்லைச்
சொல்வதற்குமுன் கலந்திற்று.
சகித்துக் கொண்டேந் ஏனெனின் இவை
தடுமாறும் என் சித்தத்தின் சிதரல்கள்.
ஓர்மனது என்னும் விந்தை லோகத்தின்
சிற்றரசாங்கங்கள்- சேர்ந்திருக்க
தவிக்கும் பெருங்காவியத்தின் சுவடுகள்.
கண்விழித்தேன் - கோடானுகோடி லோகங்கள்.
காண்போர் சிரிஷ்டித்தனவை இவை
கலைப் பொருள்கள், கருவிகள்
ஏதும் தனித்து நிற்கும் இயல்பின்றி,
ஒன்றி சமரசம் காணவும் வழியின்றி
தவித்து இயங்கின.
ஆக பல்லாயிறங்கோடி லோகங்களை
ஆக்கி அழித்து மீட்டி இழந்த
நான் என்னும் ஓர் கருத்தா
தன்னைத் தானே உயர்த்தித் தாழ்த்தி
தன் படைப்புகளோடு ஒன்றிப் பிறிந்து
கடைசியில் உருவின்றி காற்றோடு காற்றாக ...
சொல்ல வந்த அந்த ஒரு சொல்லைச்
சொல்வதற்குமுன் கலந்திற்று.
சுவாசமும் நானும்
தினமும்தான் த்ண்ணீர் பறுகுகிறோம்
வாய்தவிக்கும்போது அந்த தண்ணீரே தித்திக்கிறதே!
சுவாசக் காற்றே! உன்னை நான்
என்னுடைய தவித்த மாற்புக்குள் புகுவாயக என
தாழ்ந்ந்து ஏர்க்கிறேன்.
என் ஒவ்வொறு மூச்சிலும் ப்ரதிபலித்து
புதிய பாடம் பல புகற்றுவாயாக.
தான் என்ற என்னுடைய அறிவு
தன்னலம் கறுதா நின் சிறிய கீற்றுக்குள்
கலந்து மறையுமாக.
சராசரத்தினுள் விளங்கும் எல்லா
பொருள்களுக்கும் சாட்சியாக நிற்கும்
உமது ஆணவமற்ற அகண்டத்தோடு
என் சுயத்தை விரும்பும் தன்மை
கடலில் கறைந்த பெருங்காயமாக
பறவி விறிந்து சிறந்து பிறிந்து, மீண்டும்
பிறந்தால் அதுவே என்னுடைய
மோட்சமாகக் கடவ.
அந்த மோட்சத்தை அனுபவிக்க
'நான்' இருக்கமாட்டேன்.
வாய்தவிக்கும்போது அந்த தண்ணீரே தித்திக்கிறதே!
சுவாசக் காற்றே! உன்னை நான்
என்னுடைய தவித்த மாற்புக்குள் புகுவாயக என
தாழ்ந்ந்து ஏர்க்கிறேன்.
என் ஒவ்வொறு மூச்சிலும் ப்ரதிபலித்து
புதிய பாடம் பல புகற்றுவாயாக.
தான் என்ற என்னுடைய அறிவு
தன்னலம் கறுதா நின் சிறிய கீற்றுக்குள்
கலந்து மறையுமாக.
சராசரத்தினுள் விளங்கும் எல்லா
பொருள்களுக்கும் சாட்சியாக நிற்கும்
உமது ஆணவமற்ற அகண்டத்தோடு
என் சுயத்தை விரும்பும் தன்மை
கடலில் கறைந்த பெருங்காயமாக
பறவி விறிந்து சிறந்து பிறிந்து, மீண்டும்
பிறந்தால் அதுவே என்னுடைய
மோட்சமாகக் கடவ.
அந்த மோட்சத்தை அனுபவிக்க
'நான்' இருக்கமாட்டேன்.
எண்ணக் கீற்றுக்கள்
பயம், ஆசை எதிர்ப்பார்ப்பு-
எல்லாம் ஒரே குட்டையில் உருவான
தன்மையில்லா பொருள்கள்.
நிகழ்ச்சிகளுக்கு தன்மை அளிக்கக் கூடிய
சக்தி பொருந்தியன எண்ணக் கீற்றுக்கள்.
ஒன்றின்பின் ஒன்று தொத்திக் கொண்டு
மனம் என்ற ஆழ்கடலில்
நினைவு என்ற நிலையிலா நீரோட்டைத்த்ினை
குணம் என்னும் அலைகளினால்
சாந்தி என்னும் கடலோரத்தில்
மீண்டும் மீண்டும் எழுப்பி அடித்து
சிதைத்து உறு மாற்றுவன.
எல்லாம் ஒரே குட்டையில் உருவான
தன்மையில்லா பொருள்கள்.
நிகழ்ச்சிகளுக்கு தன்மை அளிக்கக் கூடிய
சக்தி பொருந்தியன எண்ணக் கீற்றுக்கள்.
ஒன்றின்பின் ஒன்று தொத்திக் கொண்டு
மனம் என்ற ஆழ்கடலில்
நினைவு என்ற நிலையிலா நீரோட்டைத்த்ினை
குணம் என்னும் அலைகளினால்
சாந்தி என்னும் கடலோரத்தில்
மீண்டும் மீண்டும் எழுப்பி அடித்து
சிதைத்து உறு மாற்றுவன.
சித்தத்தின் சுயம்
உண்மை பொய்மையிடம் கேட்டது-
பொய்மையான நீ இருப்பது
எப்படி உண்மையாக முடியும்?
அப்படி இருந்தால் உனக்கும் எனக்கும்
வித்தியாசம் ஒன்றும் இல்லாமல் போய்விடுமே? என்று.
பொய்மை சொன்னது-
உண்மையான நீ இருப்பதால் தானே
பொய்மையான நான் உரு கொண்டேன்
ஆகவே நீயே எனது கருத்தா.
பொய்மையான நான் இருப்பது உண்மை,
ஆகவே நான் உனது பிம்பம்
ஆனால் நீயும் எனது பிம்பம்!
உண்மை இதை கேட்டு
எனக்கு ஒன்றும் புரியவில்லை என்றது.
பொய்மை அதற்கு கூறியது-
புறிந்துவிட்டால் நாம் இருவரும் மறைவோம்.
மிஞ்சுவது நிலையிலாத சித்தச் சுயம்.
தாள் ஒன்று
தியானப் புத்தகத்தில் தாள் ஒன்று
ஒருநாள் இதில் உள்ள எழுத்துக்கள்
காகிதத்தின் வெள்ளை ஏட்டோடு கலந்து
அர்த்தம், அனர்த்தம் போன்ற பிறிவுகளை மீறிடின்
வியப்பதற்கு ஒன்றும் இல்லை.
சகல ஜீவ ராசிகளுக்கும் ஒரு நொடியேனும்
சாந்தம் அளித்து சலனம் போக்க
செய்வதிந்த தியானம்.
பேதங்களை மீறி விவாதங்களை முற்றி
நிகழ்ந்தன நடப்பன எதிர்ப்பன என்ற
மூன்று காலங்களையும் உயிர்மூச்சில் உணர்ந்து
லோகம் இன்புறுவத்ற்கு இந்த தியானம்.
வேறு ஏதேனும் காரணத்தைக்கொண்டு
திசைமாரின் தாள் ஒன்றுக்கு திருப்பும்! இதுவே
இந்த தியானப்புத்தகத்தின் தாள் பல
அவற்றில் இந்தத் தாள் ஒன்று.
ஒருநாள் இதில் உள்ள எழுத்துக்கள்
காகிதத்தின் வெள்ளை ஏட்டோடு கலந்து
அர்த்தம், அனர்த்தம் போன்ற பிறிவுகளை மீறிடின்
வியப்பதற்கு ஒன்றும் இல்லை.
சகல ஜீவ ராசிகளுக்கும் ஒரு நொடியேனும்
சாந்தம் அளித்து சலனம் போக்க
செய்வதிந்த தியானம்.
பேதங்களை மீறி விவாதங்களை முற்றி
நிகழ்ந்தன நடப்பன எதிர்ப்பன என்ற
மூன்று காலங்களையும் உயிர்மூச்சில் உணர்ந்து
லோகம் இன்புறுவத்ற்கு இந்த தியானம்.
வேறு ஏதேனும் காரணத்தைக்கொண்டு
திசைமாரின் தாள் ஒன்றுக்கு திருப்பும்! இதுவே
இந்த தியானப்புத்தகத்தின் தாள் பல
அவற்றில் இந்தத் தாள் ஒன்று.
Subscribe to:
Comments (Atom)